எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு; இலங்கை விமானப்படை) USP, MSc (Def Stu) இன் Mgt, BSc (Def Stu), AEC, SEMOC, DQM, GREENSL(AP), MIM (SL) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக, 2024.10.04 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றதுடன், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து TRCSL சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு; இலங்கை விமானப்படை) தொழில்முறை சாதனைகளினால் திடமான வரலாறு மற்றும் களங்கமற்ற சேவை பதிவைக் கொண்ட ஒரு ஆற்றல்மிக்கவராவார்.
பணியினில் அனுபவமுள்ள தொழில்முறையாளர் , நிர்வாக மற்றும் மூலோபாய முகாமைத்துவத்தில் அனுபவம் வாய்ந்தவர், அபாரமான முடிவுகளை அடையும் வரலாற்றுடன், வலுவான சிக்கல் தீர்க்கும் மற்றும் முடிவு எடுக்கும் திறனும், கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை திறனும் கொண்டவர், எளிதில் செயல்படக்கூடிய மற்றும் பயனுள்ள திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறனுடையவர்.
Call for Research proposals from the Government Universities and Research Institutions ...
03 11 2025 - 08:30 AM
TRCSL Conducts 2nd Progress Presentations of the Research & Development Program...
29 10 2025 - 09:30 AM
போலியான அழைப்புக்கள் மற்றும்...
24 10 2025 - 14:00 PM
Notice of Assignment (NoA)...
03 10 2025 - 12:00 PM